மாணவனை நேரில் பாராட்டிய எஸ்டிபிஐ கட்சியினர்

மாணவனை நேரில் பாராட்டிய எஸ்டிபிஐ கட்சியினர்

திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சியினர் மாணவனை நேரில் பாராட்டினர்.


திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சியினர் மாணவனை நேரில் பாராட்டினர்.
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்ற மாணவன் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 450 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மாணவனை இன்று (மே 8) நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பொதுச்செயலாளர் கனி தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து மேல் படிப்புக்கு ஆலோசனை வழங்கினர். இதில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story