எஸ்டிபிஐ கட்சி நகர கூட்டம்

எஸ்டிபிஐ கட்சி நகர கூட்டம்

எஸ்டிபிஐ நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி நகர பகுதி கூட்டம் பகுதி தலைவர் போத்தீஸ் முகம்மது பாபு தலைமையில் இன்று நடைபெற்றது.இதில் சமூக ஊடக அணி நிர்வாகி ஜான்சன் வரவேற்புரை ஆற்றினார்.சிறப்பு அழைப்பாளராக மாநில பேச்சாளர் பேட்டை முஸ்தபா கலந்து கொண்டு மாநாடு குறித்து செய்திகளை வழங்கினார். ஜனவரி 7ல் மதுரையில் நடைபெறும் வெள்ளட்டும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு பணிகளை முன்னெடுப்பது ,திரளாக மக்களை அழைத்து செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில்,பீர்,முனவர், சல்மான்,காஜா கலந்து கொண்டனர்.இறுதியாக பகுதி செயலாளர் காஜா நன்றி உரை ஆற்றினார்.

Tags

Next Story