எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உணவு வழங்கிய எஸ்டிபிஐ

எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உணவு வழங்கிய எஸ்டிபிஐ

உணவு வழங்கல்

எய்ட்ஸ் தினம்
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இன்று எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி சார்பாக ரெட்டியார்பட்டியில் உள்ள தோழமை குழந்தைகள் காப்பகத்தில் 25 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவ சேவை அணி மாவட்ட பொருளார் போத்தீஸ் பாபு,மாவட்ட துணை செயலாளர் தாழை உசேன் ,கிளை நிர்வாகி உசேன் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story