சாந்திநகரில் கசாயம் வழங்கிய எஸ்டிபிஐ

சாந்திநகரில் கசாயம் வழங்கிய எஸ்டிபிஐ

நிலவேம்பு கசாயம் வழங்கல்

சாந்திநகரில் எஸ்டிபிஐ சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

நெல்லை மாநகரில் பல்வேறு பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட விஷ காய்ச்சலால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று 04/02/24 காலை சாந்தி நகரில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பயனடைந்தனர். இந்த நிகழ்வின் போது எஸ்டிபிஐ கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story