எஸ்டிபிஐ கட்சி நெல்லை மண்டல கூட்டம்

எஸ்டிபிஐ கட்சி நெல்லை மண்டல கூட்டம்

எஸ்டிபிஐ மண்டல கூட்டம் 

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம் மேலப்பாளையத்தில்‌ உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. நெல்லை மண்டல தலைவர் ஜுல்பிகர் அலி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி வரவேற்புரை ஆற்றினார்.விமன் இந்தியா மூமென்ட மாநில செயற்குழு உறுப்பினர் ரஹ்மத் நிஷா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.இதில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story