எஸ்டிபிஐ கட்சியின் பேட்டை கிழக்கு பகுதி கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் பேட்டை கிழக்கு பகுதி கூட்டம்

எஸ்டிபிஐ கூட்டம் 

எஸ்டிபிஐ கட்சியின் பேட்டை கிழக்கு பகுதி கூட்டம் பகுதி தலைவர் ஜெய்லானி தலைமையில் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பொருளாளர் தாவத்ஷா கலந்து கொண்டு வரவேற்புரை ஆற்றினார்.இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் கனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் டிசம்பர் 6ல் நடைபெறும் போராட்டத்தில் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story