மேல்பாதி கிராம திரௌபதி அம்மன் கோவில் சீல் அகற்றம்

மேல்பாதி கிராம திரௌபதி அம்மன் கோவில் சீல் அகற்றம்

திரௌபதி அம்மன்

மேல்பாதி கிராம திரௌபதி அம்மன் கோவில் சீல் அகற்றம்.பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு.
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. அந்த கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் தற்போது அகற்றம் செய்யப்பட்டுள்ளது.9 மாதங்களுக்குப்பிறகு திறக்கப்பட்ட கோயில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தினமும் ஒருகால பூஜைநடைபெறும் எனவும் பொதுமக்கள் கோயிலில் வழிபடுவதற்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு போலீஸ் குவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story