ஆத்தூர் : நகராட்சி ௯ட்ட அரங்கத்திற்க்கு சீல் வைப்பு

ஆத்தூர் : நகராட்சி ௯ட்ட அரங்கத்திற்க்கு சீல் வைப்பு

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பை முன்னிட்டு ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள தலைவர் அறை, நகரமன்ற கூட்ட அறை சீல் வைக்கப்பட்டது.


நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பை முன்னிட்டு ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள தலைவர் அறை, நகரமன்ற கூட்ட அறை சீல் வைக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வந்த நகர மன்ற தலைவர் அறை மற்றும் நகர மன்ற கூட்ட அரங்கத்திற்கு நகராட்சி ஆணையாளர் முஸ்தபாகமால் உள்ளிட்ட அலுவலர்கள் சீல் வைத்தனர்.

Tags

Next Story