வாக்குப்பதிவு முடிந்து பிறகு வாக்கு பதிவு இயந்திரங்களுக்கு சீல்

வாக்குப்பதிவு முடிந்து பிறகு வாக்கு பதிவு இயந்திரங்களுக்கு சீல்

வாக்குப்பதிவு முடிந்து பிறகு வாக்கு பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து, தொடர்ந்து லாரிகளில் ஏற்றி கருப்பூர் வாக்கு என்னும் மையத்திற்கு அனுப்பப்பட்டது


வாக்குப்பதிவு முடிந்து பிறகு வாக்கு பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து, தொடர்ந்து லாரிகளில் ஏற்றி கருப்பூர் வாக்கு என்னும் மையத்திற்கு அனுப்பப்பட்டது
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. பின்னர் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. தொடர்ந்து லாரிகளில் ஏற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையமான கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Tags

Next Story