வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு!

வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு!

வாக்குப்பதிவு எந்திரங்கள் 

ஆரணி தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்து சீல் வைக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள 311 வாக்குச்சாவடிகளுக்கு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆரணி தாலுகா அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்தது. பாதுகாப்பு அறையில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு அரசியல் கட்சியினர் முன்னிலையில் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

Tags

Next Story