உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் நிகழ்ச்சி

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் நிகழ்ச்சி

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியற்கு உட்பட்ட செட்டிகுளத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்' நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியற்கு உட்பட்ட செட்டிகுளத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்' நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியற்கு உட்பட்ட செட்டிகுளம் ஊராட்சியில் ஜூன் 19ஆம் தேதி உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் இந்நிகழ்வின் போது அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story