உங்களைத் தேடி உங்கள் ஊரில் - தாராபுரத்தில் ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தாராபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கல்லூரி கட்டிடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டும் பணி மற்றும் சித்தராவுத்தன்பாளையம் பகுதியில் உள்ள பழங்குடியினர் குடியிருப்பை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி இயக்குநர் நாகராஜன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் இருந்தனர்.

Tags

Next Story