இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகள் துவக்கம்

இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகள் துவக்கம்

இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகள் துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ,கீழ்நமண்டி பகுதியில் தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக துவக்கி வைத்தார் .
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நமண்டி கிராமத்தில் தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகளை காணொளிக்காட்சி வாயிலாக துவக்கி வைத்தார் . இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து முதற்கட்ட அகழாய்வுப் பணியின் போது எடுக்கப்பட்ட அணிகலன்களாக பயன்படுத்தப்பட்ட சூதுபவல மணிகள், சுடுமண்ணால் ஆன மணிகள், கல்மணிகள் ஆகியவற்றை பார்வையிட்டார் . இந்நிகழ்ச்சியில் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story