கருமேகத்தைக் கண்டு... கான மயிலாடிய காட்சி

கருமேகத்தைக் கண்டு... கான மயிலாடிய காட்சி

கரு மேகத்தைக் கண்டு... அழகிய நடனமாடிய மயில்

மயிலாடுதுறையில் கருமேகத்தைக் கண்டு கான மயிலாடிய காட்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் , கடந்த இரண்டு நாட்களாக, குறைந்த அளவிலேயே ,மழை பதிவாகி வருகிறது. இந்நிலையில், இன்று காலை முதல், பல்வேறு இடங்களில், வானம், மேகமூட்டத்துடன் ,காணப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில், பரவலாக மயில் கூட்டம் ,காணப்படுகிறது.

தரங்கம்பாடி தாலுக்கா, பெரம்பூர் பகுதியில், ஆற்றங்கரை ஓரத்தில், மயில்கள் கூட்டமாக இறை தேடிக் கொண்டிருந்தது. காரூமேகங்கள் ,சூழ்ந்துள்ள ,நேரத்தில் ,ஆண் மயில் தோகை விரித்து ஆடும், காட்சியும், அதனை சுற்றி பெண்மயில்களும், சூழ செல்லும், காட்சியை தங்கள் செல்போனில், படம் பிடித்து சென்றனர்.

Tags

Next Story