திருப்பத்தூரில் சீமான் தேர்தல் பரப்புரை

திருப்பத்தூரில் சீமான் தேர்தல் பரப்புரை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்பரை மேற்கொண்டார்.


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்பரை மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்பரை மேற்கொண்டார். அப்போது பேசிய சீமான், பல ஆண்டு கால வறுமையை ஒழிக்க இத்தேர்தல் அரசியல் வரலாற்று வாய்ப்பு என்றும், அன்று வெள்ளையர்களை எதிர்த்து போராடிய நம் முன்னோர்களைப் போல, இன்று கொள்ளையர்களை எதிர்த்து கருவியின்றி அறிவாயுதம் கொண்டு அரசியல் போர் புரிந்து கொண்டிருக்கிறோம்.

கல்வி உரிமையை பறிகொடுத்து விட்டு மாநில தன்னாட்சியின் பெயர் பற்றி பேசுவது கொடுமை. இந்தியாவில் பாமரனும் அம்பானியும் ஒரே மாதிரியான வரியினை செலுத்துகின்றனர். ஆனால் இருவரது வாழ்க்கை தரம் தான் வேறுபட்டு இருக்கிறது. விலைவாசி உயர்வால் நமது வாழ்க்கை தரம் மாறிப்போச்சு. இந்த நிலை தொடரக்கூடாது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாறுதலை ஏற்படுத்திட வேண்டும். எனவே இம்முறை ஒரு முறை நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வாய்ப்பு தாருங்கள் என சீமான் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story