மணல் கடத்திய லாரி பறிமுதல்!

மணல் கடத்திய லாரி பறிமுதல்!

மேமனப்பட்டி ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேமனப்பட்டி ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பொன்னமராவதி மேமனப்பட்டி ஆற்றுப் பகுதியில் இருந்து அனு மதியின்றி மணல் அள்ளப்பட்டு கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காரையூர் சப்இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு மணல் கடத்த முயன்ற லாரியை பறிமுதல் செய்த னர். போலீசாரை கண்டதும் தப்பியோடிய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.

Tags

Next Story