கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் தேர்வு

கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் தேர்வு

ஓட்டு எண்ணிக்கையில் பணிபுரியும் அலுவலர்கள் கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.



ஓட்டு எண்ணிக்கையில் பணிபுரியும் அலுவலர்கள் கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெற உள்ளது இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கையில் பணிபுரியில் உள்ள ஓட்டு எண்ணிக்கை கண்காணிப்பாளர் உதவியாளர் தேர்வு செய்யும் பணி கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நடைபெற்றது

Tags

Next Story