திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செல்ஃபி பாய்ண்ட்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செல்ஃபி பாய்ண்ட்

செல்ஃபி பாயிண்ட்

திருப்பத்தூர் ஆட்சியர் வளாகத்தில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த செல்ஃபி பாய்ண்ட் வைக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வாக்களித்து படம் பிடிக்கும் வகையில் செல்ஃபி பாயிண்ட் வாக்காளர் விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் வரும் மக்களவைத் தேர்தலை ஒட்டி வாக்களிப்பது அவசியம் குறித்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வாக்களித்து படம் பிடிக்கும் வகையில் செல்ஃபி பாயிண்ட் வைக்கப்பட்டுள்ளது. இதன் முன் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கினார். பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து கொண்டனர்.

Tags

Next Story