பாதுகாப்பற்ற முறையில் உணவுகள் விற்பனை !

பாதுகாப்பற்ற முறையில் உணவுகள் விற்பனை !

பாதுகாப்பற்ற  உணவுகள் விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சிக்கு உட்பட்ட சாலையோர கடைகளில் உள்ள அனைத்து பிரியாணி கடைகளிலும் பாதுகாப்பற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சிக்கு உட்பட்ட சாலையோர கடைகளில் உள்ள அனைத்து பிரியாணி கடைகளிலும் பாதுகாப்பற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்து வருகின்றனர். மாஸ்க அணியாமல் தும்புவது பேருந்து செல்லும் பொழுது வரும் புழுதி தூசி அனைத்தும் பிரியாணி என்னும் தக்காளி சாதத்தில் பட்டு சுகாதாரமற்ற முறையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் சாலையோரம் உள்ள பிரியாணி கடைகளில் உணவு சாப்பிட்டு விட்டு கை கழுவும் இடங்களில் புழுக்களும் ஈக்களும் அதிகம் காணப்படுவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story