குட்கா விற்பனை - திருவாரூரில் 76 பேர் கைது .

குட்கா விற்பனை - திருவாரூரில் 76 பேர் கைது   .

திருவாரூர் காவல்துறை

திருவாரூரில் கடந்த இரண்டுநாட்களில் குட்கா விற்பனை செய்த 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட முழுவதும் பள்ளி கல்லூரி அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என இரண்டு நாட்கள் சிறப்பு தேடுதல் வேட்டை நடைபெற்றது இந்த வேட்டையில் மொத்தம் 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது அந்த வழக்குகளில் தொடர்புடைய 76 பேரும் கைது செய்யப்பட்டனர் இவர்களிடம் இருந்து ரூபாய் பத்தாயிரம் மதிப்புடைய 10 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

Tags

Next Story