குட்கா விற்பனை - இருவா் கைது

குட்கா விற்பனை -  இருவா் கைது

கைது 

தா.பேட்டையை அடுத்த வேலம்பட்டியில் உள்ள தனது பெட்டிக் கடையில் குட்கா புகையிலைப் பொருள்களை விற்ற ஆனந்த் (27) என்பவரை தா.பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.‌ இதேபோல கண்ணனூா் பாளையம் பிரிவுச் சாலையில் தனது மளிகைக் கடையில் குட்கா புகையிலைப் பொருள்களை விற்ற சுப்பிரமணியனை (70) ஜெம்புநாதபுரம் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story