நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்

பல்கலை கழகம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வருகின்ற 27ஆம் தேதி இலக்கிய மாமணி பேரா காவியா சண்முகம் சுந்தரத்தின் பவள விழா கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் கட்டுரை போட்டிகள் நடைபெறுகின்றது.

மேலும் தகவலுக்கு 9840400812,9629949581 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags

Next Story