சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கருத்தரங்கம்

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கருத்தரங்கம்

கருத்தரங்கத்தில் பங்கேற்றவர்கள்

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி நுண்ணுயிரியல் துறை சார்பில் மனித ஆரோக்கியம் மற்றும் நோய்களின் நுண்ணுயிரிகளின் பங்கின் சமீபத்திய முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் இன்று 28/12/23 நடைபெற்றது‌.

இதில் கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதர் தலைமை உரையாற்றினார். இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story