சேரன்மகாதேவி கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கம்

சேரன்மகாதேவி கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கம்

திருநெல்வேலி சேரன்மகாதேவி கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.


திருநெல்வேலி சேரன்மகாதேவி கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் பேராசிரியர், மாணவர்களுக்கான பன்னாட்டு வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு குறித்து கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதற்கு கல்லூரியின் திறன் மேம்பாடு வேலைவாய்ப்பு துறை இயக்குநர் சி.கே.ரவி சங்கர் தலைமை வகித்தார். அமெரிக்க பன்னாட்டு வேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டு நிபுணரான மென்பொருள் பொறியாளர் ரஜேஷ் பங்கேற்று உரையாற்றினார்.

Tags

Read MoreRead Less
Next Story