திருநெல்வேலி மண்டலம் சார்பாக கருத்தரங்கம்

திருநெல்வேலி மண்டலம் சார்பாக கருத்தரங்கம்

திருநெல்வேலி மண்டலம் சார்பாக நேற்று தொழிற்சாலைகளில் பணிபுரியும் பல்வேறு அலுவலர்களுக்காக மரம் வளர்ப்பிற்கான வழிமுறைகள் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்பட்டது.


திருநெல்வேலி மண்டலம் சார்பாக நேற்று தொழிற்சாலைகளில் பணிபுரியும் பல்வேறு அலுவலர்களுக்காக மரம் வளர்ப்பிற்கான வழிமுறைகள் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திருநெல்வேலி மண்டலம் சார்பாக நேற்று (மே 9) தொழிற்சாலைகளில் பணிபுரியும் பல்வேறு அலுவலர்களுக்காக தூத்துக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் மரம் வளர்ப்பிற்கான சிறந்த வழிமுறைகள் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்பட்டது. இதில் மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், மரம் வளர்ப்பு பராமரிப்பு உள்பட பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

Tags

Next Story