நீடாமங்கலத்தில் இருந்து 1000டன் நெல்முட்டைகள் அனுப்பி வைப்பு

நீடாமங்கலத்தில் இருந்து 1000டன் நெல்முட்டைகள் அனுப்பி வைப்பு

லாரியில் ஏற்றப்படும் நெல் மூட்டைகள்


திருவாரூர் அருகே நீடாமங்கலம் ,மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் டன் எடை கொண்ட சன்னரக நெல் 78 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர் .இதனை தொடர்ந்து நீடாமங்கலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு அரவைக்காக ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story