அஞ்சல் வாக்குகளை சிறப்பு மையத்திற்கு அனுப்பும் பணி!

அஞ்சல் வாக்குகளை சிறப்பு மையத்திற்கு அனுப்பும் பணி!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அஞ்சல் வாக்குகளை சிறப்பு மையத்திற்கு அனுப்பும் பணி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அஞ்சல் வாக்குகளை சிறப்பு மையத்திற்கு அனுப்பும் பணி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, செலுத்தப்பட்ட அஞ்சல் வாக்குகளை சம்பந்தப்பட்ட பாராளுமன்றத் தொகுதி வாரியாக பிரித்து திருச்சி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு மையத்திற்கு அனுப்பும் பணி நடைபெற்றது. இப்பணி அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story