சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை சென்னைக்கு வாகனத்தில் வழியனுப்பி வைத்தார்.


Tags

Next Story