கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

கொலை குற்றவாளிக்கு  ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

தண்டனை விதிக்கப்பட்டவர்

சூலூர் அருகே கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பலிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கர்ணா நாயக் மகன் சுதர்சன் நாயக்(33) கடந்த 2021-ம் ஆண்டு மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சூலூர் காவல் நிலையத்தில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் விசாரணை இன்று முடிவு பெற்று குற்றவாளி சுதர்சன் நாயக்கிற்கு ஆயுள் சிறைதண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Tags

Next Story