கீழக்கரையில் தொடர் திருட்டு - இருவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்த கருணை முகமது என்பவரின் மகன் முஹம்மது ஆதம், ஜாகிர் உசேன் என்பவரின் மகன் சதாம் உசேன் ஆகியோர் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் கீழக்கரை டிஎஸ்பி சுதிர்லால் உத்தரவின் பேரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கீழக்கரை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.




Tags

Next Story