சேத்தியாதோப்பு: அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

சேத்தியாதோப்பு: அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

பைல் படம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் இடத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் இடத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு காவல் துறை உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story