மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு

 சங்கரன்கோவில் மக்கள் நீதிமன்றத்தில் 27 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. 

சங்கரன்கோவில் மக்கள் நீதிமன்றத்தில் 27 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள ஒருங்கிணைந்த சாா்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (சிறப்பு லோக் அதாலத்) நடைபெற்றது. சங்கரன்கோவில் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும் சாா்பு நீதிமன்ற நீதிபதியுமான எம்.கே. அனுஷா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆா். நரசிம்மமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தாா். இதில், 27 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மொத்த தீா்வுத் தொகை ரூ. 36.05 லட்சம் ஆகும்.

Tags

Next Story