சாதி மோதல் தொடர்பாக ஏழு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு

சாதி மோதல் தொடர்பாக ஏழு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு

அரசுப்பள்ளி

நெல்லையில் சாதி மோதல் தொடர்பாக ஏழு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள மருதகுளம் பள்ளியில் நேற்று நடைபெற்ற ஜாதி மோதல் தொடர்பாக ஏழு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . அவர்கள் இன்று (ஜூலை 2) நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு சிறுவர்களும் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினர்.

Tags

Next Story