விழுப்புரத்தில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

விழுப்புரத்தில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு அருந்ததியர் தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது.


விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு அருந்ததியர் தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது.
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு அருந்ததியர் தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் உருவாகும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க் கின்றனர்.

Tags

Next Story