சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

கீழ்ப்பெரும்பாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.  

கீழ்ப்பெரும்பாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story