கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு

கடலூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கடலூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூபாய் 258 இலட்சம் மதிப்பீட்டில் கசடு கழிவுநீர் மேலாண்மை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story