மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; வாலிபர் கைது

எருமப்பட்டி அருகே உள்ள கோடங்கிபட்டியைச் சேர்ந்தவர் கனகா வயது 38 இவருடைய மகள் எருமப்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார் இந்த மாணவி பள்ளிக்கு செல்லும் பொழுது அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் கௌதம் வயது 20 என்பவர் மாணவியை காதலிப்பதாக கூறி வற்புறுத்தியதாக தெரிகிறது இதனால் மாணவி இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த கௌதம் மாணவியின் புகைப்படங்களை அனைவரும் பார்க்கும்படி வெளியிடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார் இதை பார்த்த பெற்றோர் மாணவி மீட்டு நாமக்கல் அரசு மண்டையிட்டும்னையில் சிகிச்சைக்காக சேர்த்து பின்னர் குணமடைந்த நிலையில் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த எருமைப்பட்டி போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த கௌதமை போட்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Tags

Next Story