ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ

ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ

திறப்பு விழா 

நெமிலியில் ரூ. 27.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற கட்டிடதிறப்பு விழா நடைபெற்றது.
செய்யாறு அருகே நெமிலியில் 27.15 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை செய்யாறு எம் எல் ஏ ஓ.ஜோதி திறந்து வைத்தார், உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி ராஜு வெம்பாக்கம் கிழக்கு ஓன்றிய செயலாளர் சங்கர், நெமிலி ரவி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story