மானாமதுரை அருகே சக்தி கேந்திரா கூட்டம்

மானாமதுரை அருகே சக்தி கேந்திரா கூட்டம்

சக்தி கேந்திர கூட்டம் 

மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்குறிச்சியில் சக்தி கேந்திரா கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி முன்னேற்பாடுகள் குறித்தும் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் கட்சியினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதில் பாராளுமன்ற பொறுப்பாளர் அர்ஜுன மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற அமைப்பாளர் சோழன் சீதாபழனிச்சாமி, மாவட்டத் தலைவர் மேப்பல் சத்தியநாதன், மாவட்ட பார்வையாளர் சண்முகராஜா, மானாமதுரை சட்டமன்ற பொறுப்பாளர் ஆதீனம், இணை பொறுப்பாளர் முருகானந்தம் ,மண்டல தலைவர் ரவிச்சந்திரன், மண்டல பொதுச் செயலாளர்கள் ராஜா, மற்றும் காட்டு ராஜா மற்றும் மண்டல்,மாவட்ட, கிளைத் தலைவர்கள் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்

Tags

Next Story