அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாளித்த சக்தி மாரியம்மன்

அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாளித்த சக்தி மாரியம்மன்

சங்ககிரி சக்தி மாரியம்மன் கோவிலில் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் சுவாமி அருள்பாளித்தார்.

சங்ககிரி சக்தி மாரியம்மன் கோவிலில் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் சுவாமி அருள்பாளித்தார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வி.என். பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு 12-வது நாளாக அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சக்தி மாரியம்மனுக்கு அர்த்தநாரீஸ்வரர் அவதாரத்தில் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாட்டு செய்தனர்.

Tags

Next Story