சங்கராபுரம் : மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கும் முகாம்

சங்கராபுரம் : மருத்துவ காப்பீடு திட்ட  அட்டை வழங்கும் முகாம்

காப்பீடு திட்ட முகாம்

சங்கராபுரத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த முகாமிற்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தலைமையிடத்து துணை தாசில்தார் ராமசாமி, வருவாய் ஆய்வாளர் கல்யாணி, காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்துரு உடனிருந்தனர். முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story