சங்கராபுரம்: இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகை

சங்கராபுரம்:  இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகை

சிறப்பு தொழுகை

சங்கராபுரத்தில் நடந்த ரமலான் சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
சங்கராபுரம் பூட்டை ரோடில் உள்ள ஈக்தா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. முத்தவல்லிகள் ஹாகுல், ஹாஜகான், ஜம்ஷித், லியாகத், யாசின், ஆசாத்அலி, மக்புல் ஆகியோர் முன்னிலையில் நடந்த சிறப்பு தொழுகையில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story