குடியாத்தம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளராக சாந்தி பொறுப்பேற்பு

குடியாத்தம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளராக சாந்தி பொறுப்பேற்பு

காவல் நிலைய ஆய்வாளராக சாந்தி பொறுப்பேற்பு

வேலூர் குடியாத்தம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளராக சாந்தி பொறுப்பேற்றார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளராக இருந்தவர் பாலசுப்பிரமணியன் . இவர் திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாறு காவல் நிலையத்திர்க்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்த சாந்தி குடியாத்தம் தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்ற பொறுப்பேற்றுக் கொண்டார் . பொறுப்பேற்றுக் கொண்ட ஆய்வாளர் சாந்திக்கு காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story