சிசிடிவிகளை பராமரிக்க சிவசேனா கோரிக்கை

சிசிடிவிகளை பராமரிக்க சிவசேனா கோரிக்கை

 சிவசேனா கோரிக்கை 

தேனி புதிய பேருந்து நிலையத்தில் பழுதடைந்த சிசிடிவி கேமராக்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அன்றாடம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வரக்கூடிய நிலையில் பேருந்து நிலைய வளாகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்து உள்ளது இதனால் இரவு நேரங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை கண்டறிய முடியவில்லை எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா கட்சியின் சார்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

Tags

Next Story