தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிவசேனா கட்சியினர் கோரிக்கை மனு

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிவசேனா கட்சியினர் கோரிக்கை மனு

கோரிக்கை மனு

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வரிடம் சிவசேனா கட்சியினர் கோரிக்கை மனுவை வழங்கினார்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் 2000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் வெளிநபர்கள் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் இதனால் நோயாளிகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்.

Tags

Next Story