புதிய ஆணையருக்கு உள்ளாட்சிக் கடை வியாபாரிகள் வாழ்த்து

புதிய ஆணையருக்கு  உள்ளாட்சிக் கடை வியாபாரிகள் வாழ்த்து

வாழ்த்து தெரிவித்த வணிகர் சங்கத்தினர் 

இராசிபுரம் நகராட்சியின் புதிய ஆணையாளரை சந்தித்து உள்ளாட்சிக் கடை வியாபாரிகள் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சிக்கு புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள A. முத்துசாமியை சந்தித்து உள்ளாட்சிக் கடை வியாபாரிகள் பொதுநலச் சங்கம், மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டு குழு கௌரவ தலைவர் K.கந்தசாமி, தலைவர் A.மாதேஸ்வரன், துணைத் தலைவர் N.கலைமணி , துணைத் தலைவர் K.ரவிச்சந்திரன், துணைத் தலைவர் S.அசோக்குமார் , இணைச் செயலர் K.ஆனந்தன், உமன்சூர் அம்மது பெய் A.சோபி. இராரேம் பொருளாளர் S.அப்துல் ரசாக், துணைச் செயலாளர் T.சையத் முஸ்தபா, நிர்வாகக்குழு உறுப்பினர் D.அலாவுதீன், நிர்வாகக்குழு உறுப்பினர் K.பாரத், நிர்வாகக்குழு உறுப்பினர் A.பூபதி, நிர்வாகக்குழு உறுப்பினர் தாயகம் P.சரவணன், நிர்வாகக்குழு உறுப்பினர் K.தனசேகரன் நிர்வாகக்குழு உறுப்பினர் R.பிரகாஷ் நிர்வாகக்குழு உறுப்பினர் பூக்கடைS.தங்கராஜ் , பூக்கடை N.கார்த்திக் K.முஸ்தாக் நிர்வாகக்குழு உறுப்பினர் K.மணிவண்ணன், M.கேசவன் உள்ளிட்ட நிர்வாகிகள் ராசிபுரம் உள்ளாட்சித் கடை வியாபாரிகள் பொதுநல சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் தங்களின் கோரிக்கை மனுக்களையும் வழங்கி உரிய முறையில் அதை செய்து தர வலியுறுத்தினர்.

Tags

Next Story