நெய்வேலி பகுதியில் கடைகள் அடைப்பு

நெய்வேலி பகுதியில் கடைகள் அடைப்பு
நெய்வேலி பகுதியில் கடைகள் அடைப்பு
கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியில் வணிகர் தினத்தை முன்னிட்டு கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
வணிகர் தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் முழு கடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் பெரும்பாலான கடைகள் இன்று ஒரு நாள் முழுவதும் அடைக்கப்பட்டது. இதனால் முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags

Next Story