பழைய பேருந்து நிலைய கடைகள் திறப்பு

திருச்செங்கோடு நகராட்சி பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடைகள் இன்று திறக்கப்பட்டது.
திருச்செங்கோடு நகராட்சி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சுமார் 64 லட்சம் மதிப்புள்ள 22 கடைகள் இன்று திறக்கப்பட்டது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் மண்டல நகரமைப்பு திட்டக்குழு உறுப்பினருமான மதுரா செந்தில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நகராட்சி ஆணையாளர் சேகர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமரன், வழக்கறிஞர் சுரேஷ்பாபு மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story