இலவசமாக நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி

இலவசமாக நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி

நீர்மோர் வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டம் ,ஆரணி உலக ரெட் கிராஸ் தினம் மற்றும் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக நீர் ,மோர் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ,ஆரணி ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பாக உலக ரெட் கிராஸ் தினம் மற்றும் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று ( 08.05.2024) பொதுமக்களுக்கு இலவசமாக நீர் ,மோர் வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story