பெரம்பலூர் சிவன் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி

பெரம்பலூர் சிவன் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி

பெரம்பலூர் சிவன் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது


பெரம்பலூர் சிவன் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது
பெரம்பலூர் சிவன் கோவிலில் வார வழிபாட்டு குழுவினர் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தி வழிபாடு செய்தனர். பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் வாரவழிபாட்டு குழுவினர் முற்றோதல் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அதன்படி வார வழிபாட்டு குழுவினர் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் ஆகிய பாடல்களை சிவனடியார்கள் மனம் உருகி பாடி ஈசனை வழிபட்டனர். நிகழ்வில் திரளான சிவனடியார்கள், மற்றும் வார, தின, வழிபாட்டு குழுவினர் கலந்து கொண்டனர்

Tags

Next Story